×

திருச்சி பழைய பால்பண்ணை அருகே உணவகத்தின் வெளியே துப்பாக்கி முனையில் நகை பறிக்க முயற்சி

திருச்சி: திருச்சி பழைய பால்பண்ணை அருகே உணவகத்தின் வெளியே துப்பாக்கி முனையில் நகை பறிக்க முயற்சித்துள்ளனர். சத்யன் என்பவரின் மனைவியை துப்பாக்கி முனையில் மிரட்டி நகையை பறித்து குழந்தையை கடத்திச் செல்ல முயற்சித்துள்ளார். பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் குழந்தையை விட்டுவிட்டு, நகையை போட்டுவிட்டு மர்ம நபர்தப்பியோடினர். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா நேரில் விசாரணை நடத்தி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சி பழைய பால்பண்ணை அருகே உணவகத்தின் வெளியே துப்பாக்கி முனையில் நகை பறிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Satyan ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு